Page 16 of 20
சிறந்தவைகள்தான், அதை மட்டும் நினைத்துக் கொள், பயிற்சி முடிவுற்றது வா, மாளிகைக்குச் செல்வோம்” என அழைக்க திரிபுராவும் தனது சிம்மயாளியின் மீது ஏறிக் கொண்டாள்.
உதயேந்திரன் மற்ற யாளிகளைக் கண்டு கையை உயர்த்தி சைகை செய்ய அவனின் யாளிகள் அவன் பின்னால் அணிவகுப்பு போல வரிசையாக நின்றது. அதே போல திரிபுராவும் ... >நானும் பாண்டிய நாட்டின் ஒரு ராஜ்ஜியத்தில் பிறந்த இளவரசிதான்
This story is now available on Chillzee KiMo.
...