Page 19 of 20
அதிலும் மாறவர்மனும் பாண்டிய மன்னன் செய்த ஏற்பாடுகளை பற்றி விளக்கமாக கூற அதைக்கேட்ட திரிபுராவிற்கு ஆவல் அதிகமாகியது. அவள் உதயேந்திரனிடம்
”இது போன்ற சந்தர்ப்பம் மறுபடியும் எனது வாழ்வில் வராது, நாம் நிச்சயம் செல்ல வேண்டும்” என சொல்ல உதயேந்திரனோ கவலைக் கொண்டான். அவனின் கவலையைக் கண்ட திரிபுராவோ
”
...
This story is now available on Chillzee KiMo.
...
இயலவில்லை
ஆனால் திரிபுராவும் மாறவர்மனும் பேசி பேசியே உதயேந்திரனை ஒப்புக் கொள்ள வைத்தார்கள். அதில் திரிபுராவும் அங்கிருக்கும் மக்களிடம் பேசி அவர்களின் ஒப்புதலையும்