அலுவலகத்துக்கு வந்திருந்தான் துஷ்யந்த்..
அதனால்தான் அவளை வழியில் சந்திக்க முடிந்தது.. அவள் தன் அலுவலகத்திற்கு தான் வருகிறாள் என்று தெரிந்ததும் இன்னுமே உற்சாகமாய் அவளை பின் தொடர்வதை விட்டு தன் காரை வேகமாக ஓட்டிச் சென்றான்...
உற்சாகத்துடன் தன் அலுவலக அறையை அடைந்தவன் அடுத்ததாய் எப்பொழுது மணி
...
This story is now available on Chillzee KiMo. Please upgrade to read the story.
...
பார்த்தவாறு...
ஏனோ அவனை பார்க்கும்பொழுதெல்லாம் அன்று நடந்த சம்பவத்தால் தனக்கு பாதிப்பு ஒன்றும் இல்லை என்று வெளியில் காட்டி கொண்டாலும் உள்ளுக்குள் ஒவ்வொரு முறையும் கசந்து வழிகிறதுதான்..