(Reading time: 7 - 14 minutes)
இதோ ஒரு காதல் கதை - பாகம் 2
இதோ ஒரு காதல் கதை - பாகம் 2

பொங்கல் சாப்பிட்டுவிட்டு கோவிலுக்குச் செல்லப்போகிறோம் என்று அனுமதி கேட்டு நின்றார்கள். அம்மாவும்  அவள் உடல்நிலை சரியான மகிழ்வில் கோவிலுக்குப் போக சம்மதம்  சொல்லிவிட, இருவரும் வழிபாடுகளை முடித்துவிட்டு, கோவிலில் அமர்ந்து, மற்ற சில கதைகளைப் பேசிவிட்டு அவரவர் வீடு திரும்பினார்கள்.

ரம்யா! இன்னும் அஞ்சு நாள் தான் லீவ் முடிய இருக்கு, நீ பழைய புக் ஷாப்பில போய் உனக்கு  அடுத்த செமெஸ்டரில் தேவைப்படும் புக் கிடைக்குதான்னு பார்க்கணும் சொன்னியே? நீ போகலயா? என்று அம்மா கேட்கவும், அவ ஒன்னும் அங்கே போக வேண்டாம் என்று வீட்டுக்குள் நுழைந்த அப்பா தனது குரலை உயர்த்திச் சொல்லவும் திடுக்கிட்டாள்.

தொடர்வேன்

Next episode will be published on 22nd Nov. This series is updated weekly on Sunday mornings.

Go to Idho oru kadhal kathai - Pagam 2 story main page

6 comments

  • விரைவில் சொல்லுவாங்க! நன்றி தோழி!
  • எல்லாம் நல்ல காரணம் தான் :-) நன்றி தோழி!
  • Udal nalam sari illainu solluvaro :Q: nettru illadha mattram enadhu :Q: ramya avanga feelings express seivathu :cool: eppo dinesh udan pesuvanga :Q: <br /><br />Interesting epi ma'am 👏👏👏👏👏 look forward to see the next move.<br /><br />Thank you.

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.