Page 1 of 29
தொடர்கதை - கண்டதொரு காட்சி கனவா நனவா என்றறியேன் - 15 - சசிரேகா
கோவை
வசிகரன் அன்று பல இடங்களில் மில் வைப்பதற்காக இடங்களை தேடி சில இடங்களுக்கான பத்திரங்களுடன் வீடு வந்து சேர்ந்தான். பார்க்கவே மிகவும் சோர்வாக இருந்தவனை கண்ட பாட்டி அவனிடத்தில் அக்கறையாக பேச வந்தார்
”என்ன வசீ என்னாச்சிப்பா ஏன் சோர்வா இருக்க”
”பாட்டி ஒண்ணுமில்லை புதுசா மில் ஓபன் பண்றதுக்காக இடங்களை தேடி அலைஞ்சேன் அதான் சோர்ந்து போயிட்டேன்.”
”பொறுமையா தேடு ஒண்ணும் அவசரமில்லை”
”என்ன பொறுமையா தேடு சரியா போச்சி இப்படியே பொறுமையா தேடறதுக்குள்ள எல்லாமே நம்மள விட்டு போயிடும் எத ... றது அதான் குள்ளநரின்னு சொன்னேன்
This story is now available on Chillzee KiMo.
...
”சரி அடுத்து என்ன பண்ண போறீங்க”
”நானா மில்லுக்கு முதல்ல ஒரு பேர் வைக்கனும் அந்த பேரை வைச்சி ரிஜிஸ்டர் பண்ணனும்