Page 2 of 30
தாலியை வாங்கி கட்ட முடியும்... எதை செய்யப் போறீங்க, எதை செய்யாம விடப் போறீங்கன்னு நீங்களே முடிவு செய்துக்கோங்க...” என மிரட்டாத குறையாக சொல்லவும்... வேறு வழி இல்லாமல் நந்தினியின் கையை விடுதலை செய்தான் எஸ்.கே... ஆனாலும், இன்னும் நெருங்கி நந்தினியை நன்றாக உரசுவதுப் போல அமர்ந்துக் கொண்டான்...
“இவனுடைய அட்டகாசம் தாங்க முடியலையே... சீக்கிரமா தாலியை கொடுங்க... இன்னும் எவ்
...
This story is now available on Chillzee KiMo.
...
ளின் திருமணத்தை என்றென்றும் நினைவில் நிற்கும் இனிய நாளாக மாற்ற விரும்பினான். அதனால் தான் அஸ்வினி, கிருஷ்ணக்குமாரிடம் சொல்லி அனைத்து திருமண சடங்கு சம்பிரதாயங்களையும் பின்பற்ற சொல்லி இருந்தான்...