(Reading time: 41 - 82 minutes)
Thoongatha vizhigal nangu
Thoongatha vizhigal nangu

மந்தாவை சத்தமாக அழைத்தவாறே அவசரமாக எல்லாம் பக்கமும் தேடிப்பார்த்தவள் அடுத்து வேகமாக அவர்கள் படுக்கை அறைக்கு செல்ல, அங்கு படுக்கை அறையில் வாயில் நுரை தள்ளியவாறு  மயங்கி கிடந்தாள் மந்தாகினி...

எப்பொழுதும் அன்றலர்ந்த மலராய், அமைதியின் சொரூபமாய்,  உதட்டில் உறைந்திருக்கும் மெல்லிய புன்னகையோடு வலம் வந்த தன் அருமை அக்கா இன்று வேர் அறுந்த க

...
This story is now available on Chillzee KiMo.
...

வர்களின் பிரார்த்தனையாலும் இதுவரை யாருக்கும் கெடுதல் செய்யாமல் கெடுதல் செய்தவர்களுக்கும்  நல்லதை செய்து வந்த அந்த குடும்பத்தார் செய்த புண்ணியத்தாலும்  எப்படியோ உயிர் பிழைத்து கொண்டாள் மந்தா....

11 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.