Page 2 of 4
“அதுக்காக என்ன ஏதுன்னு எதுவுமே கேட்காம நீயும் வந்திருவீயா??? ஊருல என்ன மாதிரியான தப்பெல்லாம் நடக்குது தெரியுமா?”
“இந்த ஜீப் நம்பரை அனுப்பி கேட்டேன். சரியான ஜீப்புன்னு அவங்க சொல்லிட்டாங்க” – அமுதவள்ளி இப்போதும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டே பேசினாள்.
கதிரால் ஆச்சர்யத்தை அடக்க முடியவில்லை.
“பலே கில்லாடியா இருக்கீயே. தூள். அம்மாக்கு சரியான ஜோடியா இருப்ப
...
This story is now available on Chillzee KiMo.
...
யே திறக்கலை”
கதிர் அதன் பின் பேசாமல் ஜீப்பை ஓட்டினான். வளைந்து வளைந்து சென்ற குறுகலான சாலையில் வெகு இலகுவாக அவன் காரை ஓட்டுவதை அமைதியாக மெச்சுதலுடன் பார்த்து அமர்ந்திருந்தாள் அமுதவள்ளி.