Page 5 of 27
“சொன்ன மாதிரியே நீ சாதிச்சிட்ட டா பேராண்டி...நம்ம குலத்தின் பெருமையை நிலை நாட்டி விட்டாய்.. சபாஷ்... “ என்று தன் மீசையை நீவி விட்டு கொண்டு பெருமையுடன் தன் பேரனை கட்டி கொள்ள, பெண்ணவளுக்கோ இன்னுமே இறுகி போனாள்..
“இந்த துஷ்டன் செய்த இந்த கேடு கெட்ட செயலுக்கு அவன் குடும்பத்து பெரியவர்கள் அத்தனை பேரும் ஆதரவாய் நின்று விட்டனரே...! பிடிக்காத பெண்ணை கட்டாயபட
...
This story is now available on Chillzee KiMo.
...
க்க ஆரம்பித்தாள்..
அவளின் ஒவ்வொரு அடியும் இடி போல அவன் கன்னத்தில் இறங்கி இருந்தாலும் அதையெல்லாம் தாங்கிக் கொண்டவன் அவளிடம் தன் முகத்தை கொடுத்தவாறு அமைதியாக நின்றிருந்தான் துஷ்யந்த்...