(Reading time: 49 - 97 minutes)
En uyiravanaval
En uyiravanaval

அவளோ அவள் உள்ளே பொங்கி கொண்டிருந்த கோபத்தை எல்லாம் திரட்டி அவனை மாறி மாறி அறைந்து கொண்டிருந்தாள்...

அதை தடுக்காமல் அவள் அறைவதற்கு தோதாக நின்றிருந்தான் துஷ்யந்த்..  தன்னை நினைத்து அவனுக்கே ஒரு நொடி ஆச்சர்யமாக இருந்தது...

இதுவே வேற யாராவது தன் சட்டையை பிடித்து இருந்தால் அடுத்த நொடி பிடித்தவன் கை அவன் உடலில் இருந்திருக்காது...

ஆனால் இங்க இவளோ அவன் சட்ட

...
This story is now available on Chillzee KiMo.
...

னுமே குமுறி கொண்டிருக்க அவள் குமுறல் அவள் உடலிலும் முகத்திலும் தெரிய முத்து முத்தாய் வேர்வை அரும்ப,  அவள் வேதனையை கண்டு அதற்கு மேல் தாங்க முடியாதவன் முதன் முதலாய் வாய் திறந்தான்..

7 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.