Page 3 of 3
அங்கே அவளுடைய அம்மா, அப்பா, தம்பி மூன்றுப் பேரும் முகம் மலர மஹா – விஷ்ணுவுடன் பேசிக் கொண்டிருந்தார்கள்.
தானாக நிலாவின் முகமும் மலர்ந்தது. இருந்தாலும் எதனாலோ புரபசர் மாதேஷ் “ஏமாற்றி விடுவார்கள், கவனம் அவசியம்” என ஹரீஷிடம் சொல்லி இருந்தது ஞாபகத்திற்கு வந்து அவளின் மனதை நெருடியது.
{{jlexhelpful name="தொடர்கதை - வெண்ணிலவு என
...
This story is now available on Chillzee KiMo.
...