Page 27 of 39
கத்தி கூப்பாடு போட்டால் என்ன செய்வது என்று அவசரமாக யோசித்தவன் எதுவும் சொல்லாமல் மறைத்து விட்டான்..
பின் அவள் மறுக்க மறுக்க கேட்காமல் அவளை தன் காரிலயே அழைத்து கொண்டு சென்று அவள் வீட்டில் விட அப்பொழுது அவள் பெற்றோர்கள் வெளியில் சென்றிருந்தார்கள்..
மீண்டும் அவள் மறுக்க மறுக்க அவளை தொடர்ந்து அவள் வீட்டிற்கு உள்ளே வந்தவன் கதவை அடைத்து தாழிட்டான்..<
...
This story is now available on Chillzee KiMo.
...
என்ன பிரச்சனை வந்து விடப்போகிறது? யார் தப்பாக பேசப்போகிறார்கள்? அப்படி பேசத்தான் விட்டுவிடுவானா இந்த துஷ்யந்த்..” என்று அவனும் தன் பொறுமையை இழந்து சிடுசிடுத்தான்..