Page 36 of 39
கண்டிப்பாக குழந்தையை காட்டி அவளை நிராகரிக்க மாட்டான்தான்..
ஆனால் அவளுக்கு மனசாட்சி என்று ஒன்று உண்டே.. வேற ஒருத்தனின் குழந்தையை வினோதன் தலையில் கட்ட அவளுக்கு மனம் வரவில்லை.. அதனாலயே இந்த திருமணம் வேண்டாம் என்றாள்..
ஆனால் வினோதன் அதை வேறு விதமாக எடுத்துக் கொண்டான் என்று தெரிந்த பொழுது அவளுக்கு கஷ்டமாக இருந்தது.. உடனே அவனை சமாதான படுத்த முயன்றா
...
This story is now available on Chillzee KiMo.
...
வாள்.. அதனால் இப்பொழுதும் அவனிடமே என்ன செய்ய என்று கேட்டு வைக்க அவனும் ஒரு நொடி ஆழ்ந்து யோசித்தான்..
“வெல்.. கர்ணி.. எப்பொழுதும் நமக்கு பல ஆப்சன்கள் இருக்கும் பொழுது எதை தேர்ந்தெடுப்பது