Page 32 of 39
அனாதை என்பதற்காகவே எவ்வளவு பெரிய பதவியில் இருந்தால் கூட பெண் கொடுக்கவோ பெண் எடுக்கவோ எத்தனை பேர் தயங்கி நின்று விடுவார்கள்..
இத்தனைக்கும் அவர்களுக்கும் அந்த ‘அனாதை’ என்ற ஹேஸ்டேக்கிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.. எந்த தவறும் செய்யாமல் யாரோ இருவர் செய்த தவறால் வந்தவர்கள். அதற்கான தண்டனை மட்டும் தங்கள் மீது திணிக்கபட்டதை அவர்களும் ஆயுள் தண்டனையாக ஏற ... கொள்ள முன்வந்தான்... அதாவது பரவாயில்லை.. ஆனால் இப்பொழுது?
ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்பது போல அவளை மணந்து கொண்டால் அவளோடு சேர்ந்து இந்த குழந்தையையும் அல்லவா அவன் சுமக்க வேண்டும்...
This story is now available on Chillzee KiMo.
...