Page 10 of 39
எம்.பி.பி.எஸ் முடித்ததும் கைனகாலஜி ல் மாஸ்டர் முடிப்பதில் பிசியாகி விட்டாள்..
அவள் படித்துக் கொண்டிருக்கும் பொழுதே அவளுடைய தந்தை அவளுக்காக இப்பொழுது இருக்கும் அபர்ணா மகப்பேறு மருத்துவமனையை கட்டி முடித்து விட்டார்..
தன் படிப்பு முடிந்ததும் அந்த மருத்துவமனையை பொறுப்பேற்று நடத்துவதில் இன்னுமே பிசியாகிப் போனாள்..
இந்த நிலையில்தான் துஷ்யந
...
This story is now available on Chillzee KiMo.
...
மகளாக்கி கொள்ள ஆசைபட்டார்...
அதனால் ஒருநாள் தன் மகனை அழைத்து அவன் திருமண பேச்சை ஆரம்பித்தார்.. கூடவே
“அபர்ணாவையே கல்யாணம் செய்து கொள் துஷ்யந்த்... உனக்கு தெரிந்தவள் தானே.. உன்