Page 49 of 60
தலையை நிமிர்ந்து வாயில் பக்கம் பார்க்க, அங்கே இளம்பிறை சித்தியை போலவே நின்றிருந்தவளை கண்டதும் இளம்பிறை தான் வந்திருக்கிறாள் என்று இருவரும் வேகமாக எழுந்தவர்கள் சித்தி என்று அழைத்தவாறு ஓடி வந்து அங்கு நின்றிருந்தவளை கட்டிக் கொள்ள முயன்றனர்..
ஆனால் அவர்கள் வெளியில் நின்றிருந்தவளை அடையும் முன்னே இடையில் குறுக்கிட்டு தடுத்தவள் தன் மகன
...
This story is now available on Chillzee KiMo.
...
என்னைத்தானே அம்மா என்று எண்ணி கொண்டிருக்கிறார்கள் என் மகன்கள்.. அவள்தான் அவர்களின் அம்மா என்று சொல்லிவிடுவாளா? நான் அவர்கள் அம்மா இல்லை என்று சொல்லி விடுவாளா இந்த தென்றல்..