தொடர்கதை - தேவதையை கண்டேன் காதலில் விழுந்தேன் - 05 - சசிரேகா
”ஹரி லஷ்மிக்கிட்ட வடை டேக்சா கொடு அவளும் எல்லாருக்கும் பரிமாறட்டும்” என தாத்தா சொல்ல அலறினான் ஹரிஹரன்
”தாத்தா அவள் போட்டிருக்கற ஜாக்கெட்டுக்கு அவள் குனிஞ்சி பரிமாறினா என்னாகிறது ஒண்ணும் வேணாம் அவள் நிக்கட்டும், இதோ தொன்னையிருக்கு அதுல சர்க்கரை பொங்கல் வைச்சி தரட்டும் நான் போய் பரிமாறிக்கிறேன்” என சொல்ல அவரும் அவளை பார்த்துவிட்டு
”அம்மாடி நீ குனிய வேணாம், அங்க பாரு பொங்கல் இருக்குல்ல அதை கொஞ்ச கொஞ்சமா தொன்னையில வைச்சி கொடு ஹரி பரிமாறிடுவான்” என சொல்ல அவளும் தலையாட்டிவிட்டு நின்றுக் கொண்டே ... பத்தில ஒருத்தர் என்ன வாழ விடமாட்டேங்கறாரு, இதுல இவள் வேற புடவைக்கு ஆசைப்பட்டு என்னை புதைகுழியில தள்ளிட்டுதான் போவா போல, இவளா வந்தா நின்னா சிரிச்சா என்னை ஏன் லஷ்மி போட்டு தாளிக்கறா, நான்
This story is now available on Chillzee KiMo.
...