Page 8 of 26
பார்த்தவர் யோசித்துக் கொண்டே பாட்டியிடம்
”என்ன இது யார் இவங்க ரெண்டு பேரும்”
“பெரிய பணக்காரியாம், ஹரிகிட்ட புடவை வேணும்னு கேட்டாளாம் அவன் முடியாதுன்னு சொன்னானாம், திருமால்கிட்ட என்னத்த சொன்னாளோ தெரியல, ஹரி வேலை செய்றதை பார்க்க வந்திருக்கா 3 மணி நேரமாச்சி உட்கார்ந்த இடத்தை விட்டு அசையலை” ... ம் நான் வேலை செய்யமாட்டேன் புரியுதா
This story is now available on Chillzee KiMo.
...
”சரி நான் முதல்ல கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு உன்னோட தறி ஏன் இப்படி வித்தியாசமா இருக்கு இதனாலதான் நீ நெய்ற புடவைகள் அழகா வருதா”