(Reading time: 44 - 88 minutes)
Devathaiyai kanden kadhalil vizhunthen
Devathaiyai kanden kadhalil vizhunthen

என்னடி உன் முந்தானையில என்னை முடிஞ்சிக்கிட்டதா நினைப்பா இப்ப பாருஎன சொல்லி கோபமாக தன் கையை இழுக்கவும் அந்த முத்துக்கள் அறுந்து விழுந்தது. தன் கையை இழுத்துக் கொண்டவன் அவளிடம்

உன்னால என்னை அடக்கி ஆள முடியாது மீறி நினைச்சா இப்படிதான் உனக்கு நடக்கும்என சொல்லிவிட்டு திரும்ப அங்கு லஷ்மி அவர்களை பார்த்து முறை

...
This story is now available on Chillzee KiMo.
...

ட்கார்றானோ அன்னிக்கு நீங்க எனக்கு தகவல் சொல்லனும் மறந்துடாதீங்க நான் இங்க வந்து பார்த்துட்டு பணம் கொடுக்கறேன்” என சொல்லிவிட்டு தன் கை பையில் இருந்த பணத்தை அவரிடம் நீட்டினாள்

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.