Page 13 of 31
நாக்கை கடித்து கொண்டு நிறுத்திக் கொள்ள,
“பரவாயில்லை வினோ... நீ அண்ணினே கூப்பிடு.. துஷ்யந்த் ம் எனக்கு ஒரு மகன் மாதிரிதான். உனக்கு அண்ணாதான்.. அதனால் மணுவை நீ அண்ணினே கூப்பிடு.. “ என்று சிரித்தார் காஞ்சனா..
அதை கேட்டதும் மயக்கமே வந்தது மணுவுக்கு..
“இந்த துஷ்டன் இவருக்கு மகன் மாதிரியா? அப்படி என்றால் துஷ்யந்த் ஐ இவர்களுக்கு முன்னரே ... போல தோன்றியது பொண்ணுக்கு.
“ஆனால் நடந்ததே... இதே வினோதன் மணமகனாய் என் அருகில் அமர்ந்து இருந்தானே. ! கடைசி ஒரு நிமிடம் வரைக்கும் என் அருகில் தான் இருந்தான். அப்புறம் எப்படி ஆள் மாறியது..?
This story is now available on Chillzee KiMo.
...