Page 30 of 31
“யாருடா டுபாக்கூர்...? “ என்று எங்கிருந்தோ அபர்ணாவின் குரல் கேட்டது. அதில் திடுக்கிட்டவன் அவசரமாய் தேடிப்பார்க்க அது ஜெயாவின் கையில் இருந்த செல்போனில் இருந்து ஒலித்தது....
தன் மருமகள் புல்லட்டின் சாவியை எடுத்துக்கொண்டு கீழே இறங்கும் பொழுது ஜெயாவுக்கும் பயம் தொற்றி கொண்டது..
உடனே அபர்ணாவை அழைத்து விவரம் கேட்க அபர்ணாவும் ஒன்றும் பயமில்லை என்ற
...
This story is now available on Chillzee KiMo.
...
து...
“யாராக இருக்கும்? ஒருவேளை என்னை கிட்நாப் செய்ய பாலோ பண்ணுகிறார்களோ? “ என்று அவசரமாய் யோசித்தவள் பார்வை மீண்டுமாய் அவர்களுடைய ஆடையில் வந்து விழுந்தது..