(Reading time: 9 - 17 minutes)
Pon maalai mayakkam
Pon maalai mayakkam

தொடர்கதை - பொன் மாலை மயக்கம் - 16 - பிந்து வினோத் 

துக்கு இவளுக்கு இவ்வளவு கோபம்? அகிலாவின் ‘ஆல் நியூ’ எழுத்தாளர் மூளை வினாடி நேரத்தில் பல ரகமான conspiracy தியரிகளை எழுதியது.

ஆனந்தையும் அவளையும் பிறைநிலா ஒன்றாகப் பார்த்தாளே... அப்போது ஆனந்திற்காக அமைதியாக இருந்து விட்டு இப்போது ரைட் & லெஃப்ட் கொடுக்க வந்திருக்கிறாளா??

ஒருவேளை ஆனந்த் அகிலா சொன்னால் தான் செய்வேன் என்று ஏதாவது சொல்லி விட... அந்த கோபத்தில் வந்திருக்கிறாளா???!!!

அல்லது....

“அகிலா, நான் ஏற்கனவே உனக்கு சொல்லி இருக்கேன். ஆனந்த் இந்த தீவுடைய ராஜாவாக போறவன். அவனை இப்படி பெயர் சொல்லி நீ கூப்பிடுவது சரி இல்லை” என்ற பிறைநிலாவின் குரல் அகிலாவின்

...
This story is now available on Chillzee KiMo.
...

ிவரசியின் பவ்யமான குரல் கேட்டது.

பிறைநிலா சொல்ல வந்ததை நிறுத்தி விட்டு அறிவரசியிடம் என்ன என்பதாகப் பார்த்தாள்...

இப்போது பிறைநிலாவின் முகத்தில் கோபம் இல்லாமல் அமைதியாகி இருப்பதை

13 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.