Page 2 of 5
ஆச்சர்யத்துடன் கவனித்தாள் அகிலா...
எப்படி இவ்வளவு ஈசியாக முகத்தை மாற்றி விட்டாள்!!!!???? என அகிலா யோசிக்கும் போதே,
“இளவரசி, மகாராணி உங்களை வரச் சொன்னாங்க...” என்று தான் வந்த செய்தியை சொன்னாள் அறிவரசி.
“நான் வரேன்னு சொல்லு அறிவரசி...” என்று பதில் சொன்ன பிறைநிலா, அறிவரசி அங்கிருந்து கிளம்பும் வரை அமைதியாக இருந்தாள். அதன் பின் மீண்டும் அகிலா பக்கம் பார
...
This story is now available on Chillzee KiMo.
...
இளவரசியின் ஸ்மைலுடன் கூடிய தலை அசைப்பை மட்டுமே கவனித்து சந்தோஷப் பட்டார்கள்!
பிறைநிலா மேலே ரொம்ப ரொம்ப “நல்ல” விதமான எண்ணம் வைத்திருந்த அகிலாவிற்கு இது மிகுந்த ஆச்சர்யத்தைக் கொடுத்தது!