Page 9 of 22
பார்த்துக்கறோம் அதுக்காக உன்னோட பிரச்சனையில நாங்க மாட்டிக்காம இருந்தா சரி” என சொல்லிவிட்டு கோபமாக படுத்துக் கொண்டாள். லஷ்மியும் என்ன செய்வது என தெரியாமல் தன் கடந்த காலத்தையும் நிகழ் காலத்தையும் நினைத்து வருந்தினாள்.
ஹரியோ லஷ்மியின் நினைவு வாட்ட சரி அவளுக்கு புடவையையாவது நெய்து தரலாம் என நினைத்தவன் தறியில் இறங்கினான். அவன ... an>” என சொல்லிவிட்டு அவர் சென்றுவிட தாத்தாவால் பதில் பேச முடியாமல் பாட்டியிடம் புலம்பிக் கொண்டிருந்தார்.
வாணியும் தன் கணவரிடம் பலமுறை பேசியும் அவர் பேச்சை கேட்காமல் போனார்.
This story is now available on Chillzee KiMo.
...