Page 35 of 48
ஆனால் அதுவே காதல் என்றால் கடைசி வரைக்கும் இருவரும் ஆதர்ச தம்பதிகளாய் வாழ முடியும்.. தன் பெற்றோர்களைப் போல, வினோதன் அபர்ணாவைப் போல, சௌமியன் துளசியை போல காதலுடன் கூடிய இல்லறத்தை விரும்பினாள்.
ஆனால் அவள் செய்த தவறு அதை மனம் விட்டு அவனிடம் சொல்லாமல் போனது. அவள் மனது இப்பொழுது தான் அவளுக்கே தெரிந்தது.
மற்ற விஷயங்களில் அவள் மனதை படித்துக
...
This story is now available on Chillzee KiMo.
...
தோன்றிய அந்த ஏக்கத்தை கண்டு கொண்டாள்.
துஷ்யந்த் முகத்திலும் ஏதோ மிஸ்ஸிங் போல இருந்தது அவன் தோழிக்கு. அவர்களுக்குள் இன்னும் சரியாகவில்லையோ என்று தோன்ற மெதுவாக மணுவிடம் பிட்டை போட்டாள்...