Page 38 of 48
அன்று அவள் செய்யத் துணிந்தது அவளுடைய காதலன்... அவனை எப்படியும் நல்வழிப்படுத்தி விடவேண்டும் என்று அவன் மீது கொண்ட அக்கறையால், காதலால் தன்னையும் இழக்க தயாராக இருந்தாள் அபர்ணா...
அதை இப்பொழுது நினைக்கும் பொழுது அவளுக்கு சிரிப்பாக இருந்தது. அந்த வயதில் அதைத்தான் காதல் என்று எண்ணிக் கொண்டது எவ்வளவு பெரிய மடத்தனம் என்று புரிந்தது.
துஷ்யந்த் மீது
...
This story is now available on Chillzee KiMo.
...
அவனோ இன்னும் இறுக்கி கொண்டு தாபத்துடன் அவளை அணுக அதேநேரம் மீண்டும் அவளின் அறிவு விழித்துக்கொண்டது.
“சை... இதுவரை ஒரு ஐ லவ் யூ கூட சொல்லவில்லை. எப்ப பார் இப்படி கட்டிப்பிடித்து