(Reading time: 87 - 173 minutes)
En uyiravanaval
En uyiravanaval

விட்டார்கள்...” என்று உள்ளுக்குள் பூரித்தவன்

“இரண்டு பேருமே என் உயிரானவர்கள்...என் உயிரை விட மேலாக இவர்களை பார்த்துக் கொள்ள வேண்டும்...”  என்று உறுதி பூண்டவன் முகத்தில் மகிழ்ச்சியுடன் குனிந்து அந்த பட்டு ரோஜாவின் கன்னத்தில் மெல்லமாய் இதழ் பதித்தான்.  

அந்த நிகழ்வு இப்பொழுது கண் முன்னே வர மீண்டும் ஒருமுறை அவன் உடல் அதிர்ந்து குலுங்கியது. <

...
This story is now available on Chillzee KiMo.
...

அதற்கு அடுத்து வந்த நாட்கள் துஷ்யந்த் வீட்டிலேயே இருந்து தன் வேலையை பார்த்துக் கொள்ள ஆரம்பித்தான்.  

முன்பெல்லாம் ஒரு மணி நேரம் சொந்த விசயம் பேசுவதற்கு கூட ஜெயா அவனிடம்

17 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.