(Reading time: 87 - 173 minutes)
En uyiravanaval
En uyiravanaval

தன்  அன்னையை ஆராய்ச்சியுடன் கூர்ந்து பார்த்தாள் மணு.

“ஏன் திடீர்னு? “  என்றாள் இடுங்கிய கண்களுடன்.

“அது வந்து....குறை மாதத்தில் பிறந்து விட்டதால் குழந்தைக்கு எதுவும் வந்து விடக் கூடாது என்று உன் மாமியாருக்கு துணையாக நானும் வந்து கூடவே பார்த்துகிட்டேன்.

இப்பதான் பாப்பாவுக்கு ஐந்து  மாதம் ஆகிவிட்டதே. இனிமேல் ஒன்றும் பயமில்லை. ஆனாலும் மணு

...
This story is now available on Chillzee KiMo.
...

கன் வீட்டில் உட்கார்ந்து சாப்பிடுவது?  ஏதோ உன்னையும் பாப்பாவையும் பார்த்துக்க வந்த எங்க வேலை முடிந்தது.

இனிமேல் எங்கள் வீட்டிற்கு போயிடறோம்...”  என்றாள் வாணி குரலை இறக்கி.

17 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.