(Reading time: 87 - 173 minutes)
En uyiravanaval
En uyiravanaval

மயங்கி சரிந்தவளை கண்ட துஷ்யந்த் ன் உயிர் அப்பொழுதே நின்று விட்டதை போல பெரும் வலி அவன் உள்ளே.

கண்மூடிக் கிடந்தவளை பார்க்க முடியாமல் அவள் கைகளை பற்றிக்கொண்டு இரத்த கண்ணீர் வடித்தான் அன்று. அதேநேரம் அங்கிருந்த பெரிய டாக்டரிடம்

“எப்படியாவது என் உயிரை காப்பாற்றி விடுங்கள்...என் உயிரானவளை எனக்கு திருப்பி கொடுத்து விடுங்கள் டாக்டர்...”  என்று இரு கரம

...
This story is now available on Chillzee KiMo.
...

>அவன் ஏற்படுத்திய காயம் அவள் உள்ளே ஆறாத ரணமாக புரையோடிப் போய் இருந்தது அப்பொழுது தான் புரிந்தது.

எத்தனையோ பெண்களிடம் உல்லாசமாக இருந்த அவனுக்கு பெண்மை என்பது பெரிதாக தோன்றியிருக்கவில்லை.

17 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.