Page 5 of 48
ஆனால் மணிகர்ணிகா போன்ற பெண்கள் அந்தப் பெண்மையை எப்படி போற்றி காத்து வருகிறார்கள். தன்னை மீறி அவர்களின் பெண்மை அழிக்கப்பட்டால் அது அவர்களுக்கு எவ்வளவு வலி வேதனையை கொடுக்கும்.
ஒரு பெண் குளிக்கும்பொழுதோ இல்லை மற்ற வேலைகளில் தன்னை மறந்து ஈடுபடும் பொழுதோ தன்னை யாராவது அந்தரங்கமாக புகைப்படம் எடுத்து விட்டால், தன் உடலை காதலன், கணவன் தவிர வேறு யாராவது ... .
தன்னுடைய ஈகோவினால், அவளை ஜெயிக்க வேண்டும் என்ற வேகத்தில் மற்ற வழியை தேர்ந்தெடுக்காமல் அவளின் பெண்மையுடன் விளையாண்டது எவ்வளவு பெரிய தவறு என்று அந்த நொடியில் புரிந்தது.
This story is now available on Chillzee KiMo.
...