Page 15 of 25
இதில் குழந்தையின் அழுகுரல் கேட்டு மற்ற நால்வரும் அவ்விடம் வந்தார்கள், அங்கு இனியவன் குழந்தையை வைத்துக் கொண்டிருப்பதையும் துப்பாக்கியை காட்டி விஜயை மிரட்டுவதையும் கண்டு அவனிடம்
”என்ன செய்ற நீ” என கோகுல் கேட்க இனியவனோ
”பேசாம இருங்க”
”போதும் இங்கிருந்து நாம கிளம்பலாம்”
”நீங ... ள் உதவுவதை பற்றி வீட்டில் இருப்பவர்களிடம் சொல்லிவிட்டான், அதில் அவர்களும் நிம்மதியாகி டிவியில் இருக்கும் ஒரே காட்சியான ஆள் இல்லாத மொட்டை மாடியை மட்டும் வெறிக்க வெறிக்கப் பார்த்தனர்
This story is now available on Chillzee KiMo.
...