(Reading time: 26 - 51 minutes)
Devathaiyai kanden kadhalil vizhunthen
Devathaiyai kanden kadhalil vizhunthen

ஏனா அவளோட பொண்ணு இருக்காளே ப்ரியா அவளை இந்த வீட்டுக்கு மருமகளா ஆக்கனும்னு வந்தா

ஏன்

கௌரி இந்த வீட்டுக்கு சம்பந்தியாயிட்டா நீ அவளுக்காக புடவை நெய்ஞ்சி தருவியாம் அதான்என நடந்த அனைத்தையம் சொல்லிவிட்டு போன் வைத்தான்.

அடடா நான் நெய்ற புடவைக்காக பொண்ணை தர்றாங்களா சொல்லவேயில்லையே இதுகூட நல்ல

...
This story is now available on Chillzee KiMo.
...

ன் யார்கிட்டயும் போகமாட்டேன் சரியா” என சொன்னான். அந்நேரம் ஒரு வேலைக்காரன் வந்தான்

சின்ன முதலாளி

என அழைக்க ஹரி திரும்பி பார்த்தான்

3 comments

  • ஹரியும் கேசவனும் சண்டை போடுவது காமெடி என்று நினைத்து எழுதி இருக்கிறீர்கள். So sad.

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.