Page 3 of 7
ஈஸிஆர் கெஸ்ட் அவுஸ்லப்பா என்று தனக்கு தானே சொல்லி மீண்டும் இளக்காரமாக சிரித்துக் கொண்டவன், சத்தமாக போனில் பேசினான்.
“தெரியலையே ஆயஷ் சார்.”
“வேற யாருக்காவது தெரியுமா? பிரணய் கிட்ட பேசியும் இரண்டு நாள் ஆகப் போகுது!”
“தெரியலை சார். ஏதாவது நியூஸ் கிடைச்சா நான் சொல்றேன்”
போனை மேஜை மேலே வைத்து விட்டு மணிபாரதி எழுந்து அமர்ந்தான். ஆயுஷ் சொன்ன இரண்டு
...
This story is now available on Chillzee KiMo.
...
அடைந்தான். வாட்ச்மேன் யாருமில்லாமல் அமைதியாக இருந்தது அந்த இடம். துணிந்து கேட்டை திறந்துச் சென்றான் மணிபாரதி.
அழைப்பு மணி அழுத்தினால், சத்தமில்லை! கதவை தட்டினான்! அப்போதும் ஒரு அரவமும்