Page 7 of 7
அவளுக்கு தயக்கமாக இருந்தது.
அமுதவள்ளி போனப் பிறகும் கதிர் அந்தப் பக்கமே பார்த்துக் கொண்டு யோசனையில் ஆழ்ந்திருந்தான்.
பானுமதி சற்று முன் அமுதவள்ளி கொடுத்திருந்த பில்கள், மற்ற பொருட்களை எடுத்துப் போய் உள்ளே வைத்து விட்டு மகனின் பக்கம் அமர்ந்தாள்.
“அமுதா பத்தி என்ன நினைக்குற கதிர்?” – பானுமதி.
...
This story is now available on Chillzee KiMo.
...