Page 4 of 6
விமான நிலையத்தை அடைந்தப் போது பயத்தில் பூர்விக்கு வேர்த்து வழிந்துக் கொண்டிருந்தது. கால்களும் நடுங்கிக் கொண்டிருந்தது. அவளுடைய பயம் திவேஷிற்கு தெரியாமல் இருக்க வேண்டும்!
“நீங்க இல்லாம நான் எப்படி இருக்க போறேன்னு தெரியலை பூ. இரண்டு மாசம் ஆகும்னு நினைக்கிறேன். முடிஞ்ச அளவு சீக்கிரமே எல்லா கணக்கையும் முடிச்சுடுறேன
...
This story is now available on Chillzee KiMo.
...
ற நிம்மதி உணர்வு ஏற்பட்டது.
அங்கிருந்து தூரத்தில் தெரிந்த திவேஷை பார்த்தாள். அவனுடைய கண்களில் தெரிந்த எக்களிப்பை புரிந்துக் கொள்ள முடிந்தது. வங்கியில் மீதம் இருக்கும் பணம் எவ்வளவு என்று