Page 3 of 5
தடுமாறி தடுமாறி சொல்லி முடிக்கவும் பானுமதி வாய் விட்டே சிரித்தார்.
“அதனால என்ன?” – அவரின் கரம் மீண்டும் அமுதவள்ளியின் தலையை அன்புடன் வருடியது.
“நான் இங்கேயே கீழ பாய் போட்டு படுத்துக்கட்டுமா மேடம்?” – அமுதவள்ளி.
“அதெல்லாம் வேண்டாம் அமுதா. இனி பயம் கிடையாது”
“ப்ளீஸ் மேடம். நல்ல வேளை நான் தூங்காம இருந்தேன். தூங்கி போயிருந்தேனா?” – மேலே யோசிக்கவ
...
This story is now available on Chillzee KiMo.
...
முதவள்ளியும் முழு நேரமும் ஒன்றாகவே செலவிட்டார்கள். பானுமதி உறவினர்களிடம் பேச சென்றால் கூட அமுதவள்ளியை கூடவே அழைத்து சென்றார். அதேப்போல அமுதவள்ளியும் இரவில் பானுமதியின் அறையின் தரையில் படுத்துக்