Page 1 of 3
31. புயலுக்கு பின் – வினோதர்ஷினி
சுகந்தி அரவிந்தின் வீட்டிற்கு வந்து ஒரு வாரம் ஆகி இருந்தது. முதலில் பழக்கமில்லாத இடம், ஆட்கள் என்று ஒதுங்கியே இருந்தவள், சாந்தி மட்டும் அல்லாது வனஜா, கற்பகமும் கூட அவளை அன்பும் பரிவுமாய் நடத்தவும் அவர்களுடன் இயல்பாக பேச தொடங்கினாள். திருமணமான பின் முதல் முதலாக கொஞ்சம் சுலபமாக நாட்கள் செல்வதாக அவளுக்கு தோன்றியது. அவ்வப் போது வந்து சென்ற அருணாவுடனும் அவளால் இயல்பாக பேச முடிந்தது.
அரவிந்தும் மனைவியின் தோழி என்று அவளை மரியாதையுடன் நடத்தினான்.
...
This story is now available on Chillzee KiMo.
...
அப்பா அம்மா பார்த்த அந்த மாப்பிள்ளை அப்படி இப்படின்னு எல்லாம் சொல்ல வேண்டாம், பிரசன்னான்னு ஷார்ட்டா சொன்னால் போதும், எனக்கு புரியும்."
"உங்களுக்கு... நான்.. எப்படி?"