Page 3 of 3
எடுத்துக் கொண்டு தனக்குக் கிடைத்த தீனியை “ம்ஹூம்...யாருக்கும் தரமாட்டேன்”...என்று சொல்லியபடி ஓடிச் செல்லும் பள்ளிக் குழந்தையைப் போல் ஓடிச் சென்று சற்றுத் தள்ளி அமர்ந்து கடித்துக் கடித்துத் தின்றது.
மானிட்டரில் அதைப் பார்த்துக் கொண்டிருந்த ராதிகா மயங்கி விழுந்த போது
முகிலனின் மற்ற அவயங்களை அங்கிருந்த பிற உருவங்கள் ஒவ்வொன்றாய்ப் பங்கு போட்டுக் கொண்டன.
எஞ்சியிருந்த துகள்கள் மொட்டை மாடியிலிருந்து கீழே எறியப்பட்ட போது
கீழே
ரத்த மழை பொழிந்தது.
தொடரும்...
Next episode will be published on 20th Apr. This series is updated weekly on Tuesdays.