Neeyaga naan naanaga nee - Tamil thodarkathai
Neeyaga naan naanaga nee is a Ghost / Family genre story penned by Mukil Dinakaran.
This is his third story in Chillzee.
-
தொடர்கதை - நீயாக நான்!...நானாக நீ - 01 - முகில் தினகரன்
கோவை ரேஸ் கோர்ஸ் ஏரியா. நகரின் சுத்தத்திற்கு உதாரணமாய்த் திகழும் அந்தக் குடியிருப்புப் பகுதி மொத்தமாய் மேல்தட்டு மக்களின் வாசஸ்தலம். வரிசையாய் பங்களாக்கள்.
ஒவ்வொரு பங்களாவின்
... -
தொடர்கதை - நீயாக நான்!...நானாக நீ - 02 - முகில் தினகரன்
அந்த செக்யூரிட்டி சொன்னதைக் கேட்டதும் மெல்லிய குறுஞ்சிரிப்புடன் அவனையே கூர்ந்து பார்த்த தீனதயாள் “யூ...மீன்...பேய்!....அதானே?” கேட்டார்.
“ஆமாம் சார்!...ஆமாம்!...இந்த பில்டிங்ல
... -
தொடர்கதை - நீயாக நான்!...நானாக நீ - 03 - முகில் தினகரன்
இரவு பனிரெண்டே முக்கால்
ஏ.சி.தீனதயாளின் வரவை எதிர்பார்த்துக் காத்திருந்தான் பக்கத்து பில்டிங் செக்யூரிட்டி சுந்தரம்.
வானம் லேசாய் மப்பும் மந்தாரமுமாய் இருக்க, காற்று
... -
தொடர்கதை - நீயாக நான்!...நானாக நீ - 04 - முகில் தினகரன்
ஏ.சி.தீனதயாளனிடம் அந்தத் தகவல் தெரிவிக்கப்பட்ட போது அவர் கடும் அதிர்ச்சிக்குள்ளானார். “ஓ...காட்!...இது எப்படி சாத்தியம்?...நேத்திக்கு ராத்திரி ஒண்ணே முக்கால் மணி வரைக்கும் அவன் என்
... -
தொடர்கதை - நீயாக நான்!...நானாக நீ - 05 - முகில் தினகரன்
விஸ்வா டவர்ஸின் இரண்டாவது தளத்திலிருந்த அந்த புத்தக கடையின், கல்லாவில் அமர்ந்திருந்த அதன் உரிமையாளர், கடையில் வேலை பார்க்கும் பெண்ணை அழைத்தார். “இந்தாம்மா பாக்கியம்...இங்க
... -
தொடர்கதை - நீயாக நான்!...நானாக நீ - 06 - முகில் தினகரன்
வழக்கமாய் இரவு பனிரெண்டு மணி வரையில் கலகலப்பாகவும், மனித நடமாட்டத்துடனும் இருக்கும் “விஸ்வா டவர்ஸ்” ஏரியா இன்று மாலை ஏழு மணி வாக்கிலேயே மயான
... -
தொடர்கதை - நீயாக நான்!...நானாக நீ - 07 - முகில் தினகரன்
“எக்ஸ்க்யூஸ் மீ மேடம்!” என்று அறை வாசலில் நின்று சன்னக் குரலில் நாசூக்காக கேட்ட இளைஞனை
“ம்..உள்ளார வாங்க!” என்றாள் விஸ்வா டவர்ஸின் அட்மினிஸ்ட்ரேஷன்
... -
தொடர்கதை - நீயாக நான்!...நானாக நீ - 08 - முகில் தினகரன்
“ம்மா...நான் மொட்டை மாடிக்குப் படிக்கப் போறேன்ம்மா!” பதிமூன்று வயது முகிலன் தன் தாயிடம் கத்தலாய்ச் சொல்ல
“ராசா! படிச்சிட்டு....பத்து...பத்தரை மணிக்கெல்லாம் கீழே வந்திடுப்பா!” அவன் தாய் அன்பொழுகச் சொன்னாள்.
-
தொடர்கதை - நீயாக நான்!...நானாக நீ - 09 - முகில் தினகரன்
ஐந்து நிமிடம் பத்து நிமிடம் பதினைந்து நிமிடம் ஆகியும் எந்தவித ரீஆக்ஷனும் இல்லாததால் முகிலனுக்கு லேசாய் கண்கள் செருக ஆரம்பிக்க
அவன் கால் பகுதியில் இறுக்கப் பிடித்துக் கொண்டிருந்த போர்வை இழுக்கப்பட்டது.
... -
தொடர்கதை - நீயாக நான்!...நானாக நீ - 10 - முகில் தினகரன்
மறுநாள் மதியம் மூன்று மணியிருக்கும்,
தன் அறையில் அமர்ந்து பேய்கள் பற்றிய ஒரு ஆங்கிலப் புத்தகத்தை அதீத ஈடுபாட்டுடன் படித்துக் கொண்டிருந்த முகிலனின் செல்போன், “என்னைத் தாலாட்ட வருவாயா?...நெஞ்சில் பூ மஞ்சம்
... -
தொடர்கதை - நீயாக நான்!...நானாக நீ - 11 - முகில் தினகரன்
முகிலன் பணியில் சேர்ந்த முதல் நாள் இரவு
எட்டரை மணி வாக்கில் வாட்ச்மேன் கூண்டில் அமர்ந்தபடி ராதிகாவை செல்போனில் அழைத்தான்.
“ம்...சொல்லுப்பா....”
“த
... -
தொடர்கதை - நீயாக நான்!...நானாக நீ - 12 - முகில் தினகரன்
மூன்றாவது தளத்தை அவன் நெருங்க நெருங்க பிணம் எரியும் வாடை அதிகரித்துக் கொண்டே போனது.
“ராதிகா இங்க அந்த வாடை எக்கச்சக்கமா இருக்கு!..நோட் பண்ணிக்க!...நோட் பண்ணிக்க!” கத்தலாய்ச்
... -
தொடர்கதை - நீயாக நான்!...நானாக நீ - 13 - முகில் தினகரன்
மருத்துவ மனை.
மயக்கத்தில் கிடந்த ராதிகாவின் படுக்கை அருகில் சோக முகத்துடன் நின்று கொண்டிருந்தார் ஏ.சி.தீனதயாள். உடன் காம்ப்ளக்ஸ் ஓனர் சாம்பசிவம்.
கண் மூடிக்
... -
தொடர்கதை - நீயாக நான்!...நானாக நீ - 14 - முகில் தினகரன்
அந்த அறைக்குள் தாறுமாறாய்க் கழன்று கிடந்த ஒயர்களை எடுத்த ராதிகா யோசித்து...யோசித்து..அதையெல்லாம் எங்கெங்கோ செருகினாள்
ஏகப்பட்ட எதிர்பார்ப்புக்களுடன் அவளருகேயே நின்றிருந்தார்
... -
தொடர்கதை - நீயாக நான்!...நானாக நீ - 15 - முகில் தினகரன்
அங்கு நிகழும் நிகழ்வுகள் ஒவ்வொன்றும் புரியாத புதிர்களாகவும் அதிர வைக்கும் பயங்கரங்களாகவும் உதிரத்தை உறைய வைக்கும் உச்சங்களாகவுமே இருக்க ஏ.சி.தீனதயாள் கேட்டார்
“நம்பூதிரி
...
Page 1 of 2