Page 20 of 21
அவசரமாக எழுந்து குளிக்கச் சென்றான் தரணி.
குளித்து முடித்து தன் அறைக்கு வந்தவன் உடையை அணிந்துக் கொண்டு அங்கிருந்த கண்ணாடி முன்பு தன்னையே பார்த்துக் கொண்டு தலை சீவிக் கொண்டிருந்தான். எப்போதும் அவனுக்கு அவன் உருவம் பெரிதாக தெரியவில்லை ஆனால் இன்று ஏனோ அவன் புதிதாக தெரிந்தான். அவனையே சிறிது நேரம் கவனமாக பார்த்தான்.
”ந ... லை பார்த்துக் கொண்டிருக்க அவரிடம் சென்றவன்
This story is now available on Chillzee KiMo.
...
”அம்மா பசிக்குது சீக்கிரமா டிபன் எடுத்து வை நான் சாப்பிட்டு நிலத்துக்கு போகனும்” என அமைதியாகச் சொன்னான் தரணி.