Page 3 of 3
நேரடியாக மேனகாவிடம் பேசி கேட்டு விட்டால் என்ன? சிவக்குமார் கையிலிருக்கும் போனை யோசனையுடன் பார்த்தான்.
என்ன என்று மேனகாவிடம் கேட்பது? நீ வேறு யாரையாவது விரும்புகிறாயா என்றா?? வைபவ் சொல்வது உண்மையா பொய்யா என்று தெரிந்துக் கொள்ளாமல் மேனகாவிடம் கேட்பது நன்றாக இருக்குமா?!?!
This is a Chillzee Originals episode. Visit ... /strong>
This story is now available on Chillzee KiMo.
...Go to Ennuyire neethano story main page