Ennuyire neethano is a Romance / Family genre story penned by Chillzee Story.
This is the eighth story for Chillzee Story.
காணும் திசை எல்லாம் பச்சை பசலேன காட்சி தரும் மேல்மருதூரின் பஞ்சாயத்து தலைவர் ராமசாமி. அவர் பரம்பரை பணக்காரர். அந்த ஊருக்காக எவ்வளவோ செய்திருக்கிறார். ஊர் மக்கள் கேட்டுக் கொண்டதற்காக தான் பஞ்சாயத்து தலைவர் என்ற பதவியையும் ஏற்றுக்
“உங்களைப் போல அயராம உழைக்குறவங்களுக்கு இதுக் கூட செய்யலைனா எப்படி தம்பி. வாங்க வந்து உட்கார்ந்து ரெஸ்ட் எடுத்துட்டே பேசுங்க” – ராமசாமி சிவக்குமார் மற்றும் அவனது நண்பர்களை வீட்டிற்குள்ளே அழைத்து வந்தார்.
சிவக்குமார், தீபக், அபிலாஷ்
“அபிலாஷ், ராமசாமி சாருக்கு ஒரு பொண்ணு இருக்காளே. அவளை கவனிச்சீயா?” சிவக்குமார் கனவில் பேசுபவனைப் போல கேள்விக் கேட்டான்.
“நான் அவளைப் பார்த்தேன். ஆனால் எங்கே இருந்து கவனிக்குறது? அதான் ஒரு வாயாடி என்னை புரட்டி எடுத்துட்டு இருந்தாளே”
“நான் மேனகா கிட்டப் பேசனும். எப்படி பேசுறது?” – சிவக்குமார் மீண்டும் முதல் கேள்விக்கு சென்றான்.
“சிவா, நூறு தடவை யோசிச்சு முடிவு செய். இதெல்லாம் உனக்கு வேணுமா? காதல் கல்யாணம்னு வந்தா கூடவே தலைவலியும் சேர்ந்து வரும், தெரிஞ்சுக்கோ” –
சிவக்குமார் பற்றி நினைத்துக் கொண்டு இருந்ததால், வைபவை மேனகா கவனிக்கவில்லை. கடைசி வினாடியில் எதிரே அவன் இருப்பது உணர்ந்து தன்னிச்சை செயலாக தள்ளி நின்றாள் மேனகா.
“கடைசி செகண்ட்ல ஏமாத்திட்டீங்களே” – வைபவ் ரொமான்டிக்காக பேச முயற்சி
“என்ன சிவா முகமெல்லாம் எப்படியோ இருக்கு? அஞ்சு நிமிஷமாவது தூங்குனீயா இல்லையா?” – தீபக்.
“எங்கே இருந்து தூங்குவான் அபி? அவன் தான் காதல்ன்னு புதைக்குழியில போய் விழுந்துட்டானே. இனிமேல் தூக்கம் கிடையாது, சந்தோஷமும் கிடையாது. ஒன்லி சோக
ராமசாமி குழப்பம் அடைந்தார். அவர் சிவக்குமாரை மேனகாவிற்கு பேசலாம் என்ற யோசனையில் இருந்தார்.
“அபிலாஷா?” – அவர் உதடுகள் குழப்பத்துடன் கேள்வியையும் கேட்டது.
“ஏன் சந்தேகமா கேட்குறீங்க?” – கேசவன்.
“நான் சிவக்குமாரை
“வைபவ் போல ஒரு உம்மணாம்மூஞ்சியை நான் பார்த்ததே கிடையாது. எப்போ பாரு முகத்தை உம்முன்னு வச்சிருக்கான். அவனும் அவனோட கண்ணும்!” – கேசவன் சத்தமாக முனுமுனுக்க, ராமாசாமி அவரை கண்டித்தார்.
“கேசவா, அந்த தம்பியும் நம்ம வீட்டுக்கு வந்திருக்க
“கையை விடு அப்சரா. வலிக்குது. எதுக்கு இப்படி பிடிச்சு இழுத்துட்டு வந்த?” – மேனகா கையை இழுத்து விடுவித்தாள்.
“நல்ல கேள்வி கேட்குற? அந்த குரங்கை கல்யாணம் செய்துக்குறேன்னு நீ தலையை ஆட்டுறதுக்கு முன்னாடி காப்பாத்தி கூட்டிட்டு
* - Change in schedule / New series
If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!
Ongoing Stories | Completed Stories | Latest Series Episodes | Latest Short Stories | Jokes