Ennuyire neethano - Tamil thodarkathai
Ennuyire neethano is a Romance / Family genre story penned by Chillzee Story.
This is the eighth story for Chillzee Story.
-
Chillzee Originals - தொடர்கதை - என்னுயிரே நீதானோ? - 01 - Chillzee Story
காணும் திசை எல்லாம் பச்சை பசலேன காட்சி தரும் மேல்மருதூரின் பஞ்சாயத்து தலைவர் ராமசாமி. அவர் பரம்பரை பணக்காரர். அந்த ஊருக்காக எவ்வளவோ செய்திருக்கிறார். ஊர் மக்கள் கேட்டுக் கொண்டதற்காக தான் பஞ்சாயத்து தலைவர் என்ற பதவியையும் ஏற்றுக்
... -
Chillzee Originals - தொடர்கதை - என்னுயிரே நீதானோ? - 02 - Chillzee Story
“உங்களைப் போல அயராம உழைக்குறவங்களுக்கு இதுக் கூட செய்யலைனா எப்படி தம்பி. வாங்க வந்து உட்கார்ந்து ரெஸ்ட் எடுத்துட்டே பேசுங்க” – ராமசாமி சிவக்குமார் மற்றும் அவனது நண்பர்களை வீட்டிற்குள்ளே அழைத்து வந்தார்.
சிவக்குமார், தீபக், அபிலாஷ்
... -
Chillzee Originals - தொடர்கதை - என்னுயிரே நீதானோ? - 03 - Chillzee Story
“அபிலாஷ், ராமசாமி சாருக்கு ஒரு பொண்ணு இருக்காளே. அவளை கவனிச்சீயா?” சிவக்குமார் கனவில் பேசுபவனைப் போல கேள்விக் கேட்டான்.
“நான் அவளைப் பார்த்தேன். ஆனால் எங்கே இருந்து கவனிக்குறது? அதான் ஒரு வாயாடி என்னை புரட்டி எடுத்துட்டு இருந்தாளே”
... -
Chillzee Originals - தொடர்கதை - என்னுயிரே நீதானோ? - 04 - Chillzee Story
“நான் மேனகா கிட்டப் பேசனும். எப்படி பேசுறது?” – சிவக்குமார் மீண்டும் முதல் கேள்விக்கு சென்றான்.
“சிவா, நூறு தடவை யோசிச்சு முடிவு செய். இதெல்லாம் உனக்கு வேணுமா? காதல் கல்யாணம்னு வந்தா கூடவே தலைவலியும் சேர்ந்து வரும், தெரிஞ்சுக்கோ” –
... -
Chillzee Originals - தொடர்கதை - என்னுயிரே நீதானோ? - 05 - Chillzee Story
சிவக்குமார் பற்றி நினைத்துக் கொண்டு இருந்ததால், வைபவை மேனகா கவனிக்கவில்லை. கடைசி வினாடியில் எதிரே அவன் இருப்பது உணர்ந்து தன்னிச்சை செயலாக தள்ளி நின்றாள் மேனகா.
“கடைசி செகண்ட்ல ஏமாத்திட்டீங்களே” – வைபவ் ரொமான்டிக்காக பேச முயற்சி
... -
Chillzee Originals - தொடர்கதை - என்னுயிரே நீதானோ? - 06 - Chillzee Story
“என்ன சிவா முகமெல்லாம் எப்படியோ இருக்கு? அஞ்சு நிமிஷமாவது தூங்குனீயா இல்லையா?” – தீபக்.
“எங்கே இருந்து தூங்குவான் அபி? அவன் தான் காதல்ன்னு புதைக்குழியில போய் விழுந்துட்டானே. இனிமேல் தூக்கம் கிடையாது, சந்தோஷமும் கிடையாது. ஒன்லி சோக
... -
Chillzee Originals - தொடர்கதை - என்னுயிரே நீதானோ? - 07 - Chillzee Story
ராமசாமி குழப்பம் அடைந்தார். அவர் சிவக்குமாரை மேனகாவிற்கு பேசலாம் என்ற யோசனையில் இருந்தார்.
“அபிலாஷா?” – அவர் உதடுகள் குழப்பத்துடன் கேள்வியையும் கேட்டது.
“ஏன் சந்தேகமா கேட்குறீங்க?” – கேசவன்.
“நான் சிவக்குமாரை
... -
Chillzee Originals - தொடர்கதை - என்னுயிரே நீதானோ? - 08 - Chillzee Story
“வைபவ் போல ஒரு உம்மணாம்மூஞ்சியை நான் பார்த்ததே கிடையாது. எப்போ பாரு முகத்தை உம்முன்னு வச்சிருக்கான். அவனும் அவனோட கண்ணும்!” – கேசவன் சத்தமாக முனுமுனுக்க, ராமாசாமி அவரை கண்டித்தார்.
“கேசவா, அந்த தம்பியும் நம்ம வீட்டுக்கு வந்திருக்க
... -
Chillzee Originals - தொடர்கதை - என்னுயிரே நீதானோ? - 09 - Chillzee Story
“கையை விடு அப்சரா. வலிக்குது. எதுக்கு இப்படி பிடிச்சு இழுத்துட்டு வந்த?” – மேனகா கையை இழுத்து விடுவித்தாள்.
“நல்ல கேள்வி கேட்குற? அந்த குரங்கை கல்யாணம் செய்துக்குறேன்னு நீ தலையை ஆட்டுறதுக்கு முன்னாடி காப்பாத்தி கூட்டிட்டு
... -
Chillzee Originals - தொடர்கதை - என்னுயிரே நீதானோ? - 10 - Chillzee Story
“சாரிங்க உங்களை நான் கவனிக்கலை” – தீபக் மரியாதைக் கொடுத்து மேனகாவிடம் பேசினான்.
அவனின் பாங்கு மேனகாவிற்கு பிடித்திருந்தது. அதை வெளிக்காட்டுபவளாக புன்னகைத்தாள்.
“நீ என்ன சொன்ன தீபக்? சிவா கிளம்பிட்டானா? அப்படி என்ன அவனுக்கு
... -
Chillzee Originals - தொடர்கதை - என்னுயிரே நீதானோ? - 11 - Chillzee Story
“வணக்கம்ங்க” – மேனகா வருவாள் என்ற எதிர்பார்ப்பில் இருந்த சிவக்குமார் அப்சரா வந்து பேசவும் ஏமாற்றத்துடன் விழித்தான். இருந்தாலும் உடனே சமாளித்துக் கொண்டான்.
“வணக்கம். சும்மா இந்த பக்கம் வேலை இருந்துச்சு ராமசாமி சாரை பார்த்துட்டு
... -
Chillzee Originals - தொடர்கதை - என்னுயிரே நீதானோ? - 12 - Chillzee Story
“விஷயம் கேட்டீயா வைபவ்? சிவக்குமாருக்கும், அந்த ராமசாமியோட பொண்ணு மேனகாக்கும் கல்யாணமாம். நிச்சயதார்த்தம் வேண்டாம்னு முடிவு செய்து நேரா கல்யாணத்துக்கே நாள் குறிச்சிட்டாங்களாம். ஒரு மாசத்துல கல்யாணமாம்” – வைபவை தனியாக அழைத்து வந்து
... -
Chillzee Originals - தொடர்கதை - என்னுயிரே நீதானோ? - 13 - Chillzee Story
“இது நல்லா இருக்கு” – அப்சரா எடுத்துக் காட்டிய சேலையை கையில் வாங்கி கீழே வைத்தான் சிவக்குமார்.
“அவசரப் படாதீங்க அப்சரா. இது கல்யாணப் புடவை பொறுமையா தான் எடுக்கனும்.” - சிவக்குமார் அங்கே குவிக்கப் பட்டிருந்த சேலைகளில் தேடுவதை
... -
Chillzee Originals - தொடர்கதை - என்னுயிரே நீதானோ? - 14 - Chillzee Story
கேசவன் சத்தம் போடாமல் எட்டிப் பார்த்தார். ராமசாமி இப்போதும் சுவரை வெறித்துப் பார்த்துக் கொண்டு இருந்தார். மூன்று மணி நேரத்திற்கும் மேலாக அவர் அப்படி தான் இருக்கிறார். அதற்கு மேலே சும்மா இருக்க முடியாமல் முதலாளியிடம்
... -
Chillzee Originals - தொடர்கதை - என்னுயிரே நீதானோ? - 15 - Chillzee Story
“வைபவ்!” – சிவாவின் அழைப்பில் காரம் தூக்கலாக இருந்தது.
“கோபத்தை விட்டுட்டு நான் சொல்றதை கேளு சிவா. மேனகாவை நான் சின்சியரா லவ் செய்றேன். அவளும் என்னை லவ் செய்றா. இந்த உங்க கல்யாண பேச்சு அவங்க வீட்டுல இருக்கவங்க நெருக்கடியால
...
Page 1 of 2