Ennuyire neethano - Tamil thodarkathai
Ennuyire neethano is a Romance / Family genre story penned by Chillzee Story.
This is the eighth story for Chillzee Story.
-
Chillzee Originals - தொடர்கதை - என்னுயிரே நீதானோ? - 16 - Chillzee Story
சிவக்குமார் வைபவுடன் சென்ற ஹோட்டல் தவறான இடமாக தெரியவில்லை. குடும்பத்தினர் வரும் கண்ணியமான, உயர்தரமான பகுதியாக தான் தோற்றமளித்தது.
“இங்கே இருந்து மேனகா வீடு இருக்க ஊருக்கு போக அரை மணி நேரம் கூட ஆகாது. அதனால தான் நாங்க இங்கே
... -
Chillzee Originals - தொடர்கதை - என்னுயிரே நீதானோ? - 17 - Chillzee Story
இருளும் அல்லாமல் வெளிச்சமும் இல்லாமல் மங்கிய ஒளியுடன் அந்த இடம் இருந்தது. அங்கேயும் மேனகாவை அடையாளம் காண்பதற்கு சிவக்குமாருக்கு அதிக நேரம் எடுக்கவில்லை.
மேனகா வர மாட்டாள்!
வைபவ் சொன்னது எல்லாமே பொய்!
-
Chillzee Originals - தொடர்கதை - என்னுயிரே நீதானோ? - 18 - Chillzee Story
“சிவா தம்பி வந்திருக்காருங்க” – கேசவன் தகவல் சொல்லி முடிக்கும் முன்னரே சிவா ராமசாமி அருகில் வந்தான்.
“நீங்க வரீங்கன்னு தகவலே சொல்லலையே. தெரிஞ்சிருந்தா தனியா விருந்து தயார் செய்திருப்பேன். உட்காருங்க தம்பி.” - ராமசாமி சிவாவை தடபுடலாக
... -
Chillzee Originals - தொடர்கதை - என்னுயிரே நீதானோ? - 19 - Chillzee Story
“கேசவா, நீ சும்மா இரு. தம்பி, நீங்க சொல்லுங்க எதனால அப்படி பேசினீங்க? என்ன எல்லாமோ சொன்னீங்க?” – ராமசாமி சிவாவிடம் வினவினார்.
சிவா தயங்கி, தயங்கி நடந்ததை முழுவதுமாக சொல்லி முடித்தான்.
“மேனகா வருத்தப் பட்டுறக் கூடாதுன்னு தான்
... -
Chillzee Originals - தொடர்கதை - என்னுயிரே நீதானோ? - 20 - Chillzee Story
“நான் இப்படி யோசிக்கலை” – சிவக்குமார் வருத்தத்தை விழுங்க முடியாமல் பேசினான்.
“என்ன யோசிக்கலை? மேனகா முகத்துக்கு நேரா இப்படி ஒரு பழியை சொல்ல உனக்கு எப்படிடா மனசு வந்துச்சு?” – அபிலாஷ் கோபம் கொந்தளிக்க கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல
... -
Chillzee Originals - தொடர்கதை - என்னுயிரே நீதானோ? - 21 - Chillzee Story
“இது என்னுடைய ராஜினாமா லெட்டர். இதுக்கு மேல நாம மூணு பேரும் ஒன்னா வேலை செய்றது சரியா இருக்காது,” – சிவா பேப்பரை தீபக்கிடம் நீட்டினான்.
தீபக் அதை கையில் வாங்கவில்லை. அபிலாஷ் சிவா பக்கம் பார்க்க கூட இல்லை. லேப்டாப்பில் டைப் செய்துக்
... -
Chillzee Originals - தொடர்கதை - என்னுயிரே நீதானோ? - 22 - Chillzee Story
“போனையே பார்த்துட்டு இருந்தா என்ன ஆகப் போகுது? எடுத்துப் பேசு,” – அபிநயா சொல்லும் வரைக்கு வைபவுக்கு என்ன செய்வது என்றுப் புரியவில்லை.
இப்போதும் பேசுவதா, வேண்டாமா என்ற கேள்வி இருந்துக் கொண்டே இருந்தது.
“எதுக்கு யோசிச்சுட்டு
... -
Chillzee Originals - தொடர்கதை - என்னுயிரே நீதானோ? - 23 - Chillzee Story
“சிவா, உனக்கு மேனகா மேல கோபம்னு புரியுது,” – தீபக்கின் பேச்சில் குறுக்கிட்டு பேசினான் சிவா.
“நீ சொல்றது சரி கிடையாது தீபக். எனக்கு மேனகா மேல கோபம் கிடையாது. அதே அன்பு தான் இருக்கு,”
“அப்போ எதுக்குடா எங்களைப் பேச வேண்டாம்னு
... -
Chillzee Originals - தொடர்கதை - என்னுயிரே நீதானோ? - 24 - Chillzee Story
இளைஞன் ஒருவனை தர தர என்று இழுக்காத குறையாக இழுத்துக் கொண்டு வந்தாள் இளம் பெண் ஒருத்தி.
குடும்பத் தகராறு என்று மேனகாவிற்கு தோன்றியது. அவளையும், அப்சராவையும் தாண்டி போய் விடுவார்கள் என்ற எதிர்பார்ப்புடன் இன்னும் விலகி நின்றாள் மேனகா.
... -
Chillzee Originals - தொடர்கதை - என்னுயிரே நீதானோ? - 25 - Chillzee Story
மேனகாவிற்கு கேட்ட வளையல், கொலுசு சத்தம் அப்சராவிற்கும் கேட்டது. சிவாவின் வீட்டிற்குள் எப்படி பெண் சத்தம் என்ற கேள்வியோடு மேனகாவை பார்த்தாள். மேனகாவும் குழப்பம் நிறைந்த முகத்துடனே நின்றிருந்தாள்.
ஒரு வழியாக கதவு திறக்கப்படவும், யாரது
...
Page 2 of 2