தொடர்கதை - பெண் ஒன்று கண்டேன்...! – 03 - பத்மினி செல்வராஜ்
“தெய்வமே....உன் கால் எங்கடி இருக்கு?...சாஷ்டாங்கமா விழுந்திடறேன்...” என்று தன் தோழியை பார்த்து முறைத்தாள் வீணா.
“ஹா ஹா ஹா இதோ இங்கதான் இருக்குடி வீண்ஸ்...சீக்கிரம் வந்து விழு. ஆமா இப்ப எதுக்கு என் கால் ல விழணும்ன்ற?... “ என்று கிளுக்கி சிரித்தாள் கவிலயா...
“பின்ன என்னடி?. நாம் இருக்கிறது பூந்தமல்லி... அங்க இருந்து இந்த டைடல் பார்க்குக்கு வர எவ்வளவு நேரமாகுது. பூந்தமல்லியிலயே, அதுவும் இல்லனா சிட்டிக்குள்ளயே எத்தன டான்ஸ் க்ளாஸ் இருக்கு.
அதுல ஒன்னுல சேர்ந்துகிட்டு, டான்ஸ் சொல்லி கொடுத்தமோ,, ... டத்தில் ஐந்தாவது தளத்தில் இருந்தது.
ஆனாலும் தன்னைவனைப் பார்க்க வேண்டுமென்று முப்பதாவது மாடியில் இருக்கும் இந்த காபி ஷோரூமுக்கு தினமும் வந்து விடுவாள். அவளின் விழிகள் அவனுக்காகவே ஏக்கமாக
This story is now available on Chillzee KiMo.
...