Pen ondru kanden - Tamil thodarkathai
Pen ondru kanden is a Romance / Family genre story penned by Padmini Selvaraj.
This is her fourteenth serial story at Chillzee.
Check out the Pen ondru kanden story reviews from our readers.
Feel free to Add your Review by clicking here.
-
தொடர்கதை - பெண் ஒன்று கண்டேன்...! – 01 - பத்மினி செல்வராஜ்
பெற்ற தாய் தனை மக மறந்தாலும்
பிள்ளையைப் பெரும் தாய் மறந்தாலும்
உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும்
உயிரை மேவிய உடல் மறந்தாலும் -
தொடர்கதை - பெண் ஒன்று கண்டேன்...! – 02 - பத்மினி செல்வராஜ்
அந்த வார விடுமுறை ஜாலியாக உற்சாகத்துடன் கடந்திருக்க, அதில் தங்களை ரீசார்ஜ் செய்து கொண்டவர்கள், அடுத்த வாரத்தின் முதல் நாளான திங்கள் கிழமையை உற்சாகத்துடன் துவக்கினர்..
சென்னை டைடல்
... -
தொடர்கதை - பெண் ஒன்று கண்டேன்...! – 03 - பத்மினி செல்வராஜ்
“தெய்வமே....உன் கால் எங்கடி இருக்கு?...சாஷ்டாங்கமா விழுந்திடறேன்...” என்று தன் தோழியை பார்த்து முறைத்தாள் வீணா.
“ஹா ஹா ஹா இதோ இங்கதான் இருக்குடி வீண்ஸ்...சீக்கிரம் வந்து விழு. ஆமா இப்ப எதுக்கு என் கால் ல
... -
தொடர்கதை - பெண் ஒன்று கண்டேன்...! – 04 - பத்மினி செல்வராஜ்
மறுமுனையில் ப்ரியமித்ரனின் அன்னை அபிராமி தான் அழைத்து இருந்தார்.
“நாங்க எல்லாரும் நல்லாத்தான் இருக்கோம் கவி மா... நீ எப்படி இருக்க...? “ என்று பரஸ்பரம் நலம் விசாரித்து பின் இருவரும் கதை அடிக்க
... -
தொடர்கதை - பெண் ஒன்று கண்டேன்...! – 05 - பத்மினி செல்வராஜ்
“சை...இன்னைக்கு யார் முகத்துல முழிச்சேனோ? இந்த பாஸ் இப்படி ஓட ஓட விரட்டிகிட்டு இருக்காரே...” என்று உள்ளுக்குள் புலம்பியவாறு அக்னிமித்ரன் அறையில் அவன் முன்னே நின்று இருந்தாள் மாயா.
குவாட்டர் என்ட் வருவதால் அக்னி
... -
தொடர்கதை - பெண் ஒன்று கண்டேன்...! – 06 - பத்மினி செல்வராஜ்
அதிகாலை மறைந்து மதியம் ஆரம்பிப்பதற்கு முன்னால் இருந்த இடைப்பட்ட காலைவேளை அது.
வழக்கம்போல தன் கையில் காபி கோப்பையை வைத்துக் கொண்டு, அங்கிருந்த சுவற்றில் ஒற்றைக் காலை மடக்கி வைத்து கொண்டு மற்றொரு காலை தரையில் அழுந்த ஊன்றியபடி
... -
தொடர்கதை - பெண் ஒன்று கண்டேன்...! – 07 - பத்மினி செல்வராஜ்
சென்னையில் மிகவும் பிரசித்தி பெற்ற அந்த கலையரங்கம் அன்று விழாக்கோலம் பூண்டிருந்தது.
பல நாட்டிய கலைஞர்களின் அரங்கேற்றம் அன்று நடைபெற இருந்தது. எத்தனையோ கலைஞர்களின் திறமையை இந்த உலகுக்கு பறைசாற்றி, அவர்களுக்கு நல்ல ஒரு
... -
தொடர்கதை - பெண் ஒன்று கண்டேன்...! – 08 - பத்மினி செல்வராஜ்
நாட்டிய கலையரங்கத்தில் ஆரம்பித்த ஒற்றை தலைவலி, வீடு வந்து சேர்ந்த பிறகும் கூட நின்றபாடில்லை பிரியமித்ரனுக்கு.
தன்னுடைய காரை அதன் செட்டில் நிறுத்திவிட்டு கீழே இறங்கியவன், தன் நெற்றிப் பொட்டை கட்டை விரலால் அழுத்தியபடி வீட்டை நோக்கி
... -
தொடர்கதை - பெண் ஒன்று கண்டேன்...! – 09 - பத்மினி செல்வராஜ்
தன் முன்னே இருந்த மித்ரன் குரூப் ஆஃப் கம்பெனிஸ் ன் காலாண்டு முடிவை ஆராய்ந்து கொண்டிருந்தான் பிரியமித்ரன்.
அவன் முகத்தையே ஆர்வமாய் பார்த்துக் கொண்டு அவன் எதிரில் நின்றிருந்தாள் சாயா. மித்ரன் அந்த பைலில் இருந்த ஒவ்வொரு பக்கமாக
... -
தொடர்கதை - பெண் ஒன்று கண்டேன்...! – 10 - பத்மினி செல்வராஜ்
திருச்சி டோல்கேட்டில் இருந்து சமயபுரம் செல்லும் அந்த சாலையில் தன்னுடைய ஃபெர்ராரி ஐ லாவகமாக செலுத்திக் கொண்டிருந்தான் ப்ரியமித்ரன்.
அவனருகில் அமர்ந்திருந்த அவன் தந்தை அரங்கநாயகம் ஏதோ பேசிக் கொண்டே அமர்ந்திருந்தார்.
அவன்
... -
தொடர்கதை - பெண் ஒன்று கண்டேன்...! – 11 - பத்மினி செல்வராஜ்
“ஐ லவ் யூ அபிலயா...” என்றவாறு அபிலயா முன்னே ஆங்கிலேயர் பாணியில் மண்டியிட்டு, ஒற்றை சிவப்பு ரோஜாவை அவள் முன்னே நீட்டி இருந்தான் ப்ரியமித்ரன்.
அதே நேரம் தாங்கள் வழக்கமாக சந்திக்கும் ஃரூப்டாப் காபி ஷாப்பில்
... -
தொடர்கதை - பெண் ஒன்று கண்டேன்...! – 12 - பத்மினி செல்வராஜ்
திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மண்ணச்சநல்லூர் ஐ சேர்ந்தவர் குமாரசாமி.
ஏழை விவசாய குடும்பம் அவருடையது. பொருட்செல்வத்திற்கு பஞ்சம் இருந்தாலும், பிள்ளை செல்வத்திற்கு பஞ்சம் இல்லாமல் பார்த்துக் கொண்டார் போல அவரின்
... -
தொடர்கதை - பெண் ஒன்று கண்டேன்...! – 13 - பத்மினி செல்வராஜ்
தலைநகர் டில்லியிலிருந்து லடாக் ஐ நோக்கி சீறி பாய்ந்து கொண்டிருந்தது அந்த சிவப்பு நிற டுகாட்டி பைக்.
அந்த வருடத்திற்கான ஸ்பெஷல் மாடல் பைக். இந்தியாவிலேயே தற்பொழுது தான் லான்ச் ஆகியிருந்தது.
அதை வாங்குவதில் முதல் ஆளாக
... -
தொடர்கதை - பெண் ஒன்று கண்டேன்...! – 14 - பத்மினி செல்வராஜ்
“இன்னும் கொஞ்சம் பிரியாணி வச்சுக்கப்பா... இந்த சிக்கன் ஐட்டத்தை ட்ரை பண்ணிப்பாரு...” என்று ரஞ்சனை விழுந்து விழுந்து கவனித்துக் கொண்டிருந்தனர் அபிராமியும், வேதவல்லியும்.
மித்ரன்ஸ் இருவரும் அதை சுவாஸ்யமாக பார்த்துக் கொண்டிருக்க,
... -
தொடர்கதை - பெண் ஒன்று கண்டேன்...! – 15 - பத்மினி செல்வராஜ்
‘மிஸ் சென்னை’ அழகி போட்டிக்காக அந்த அரங்கமே வண்ண மயமாக அலங்கரிக்கபட்டிருந்தது.
எங்கு திரும்பினாலும் மாடல் அழகிகளின் விரிந்த புன்னகையும், தான் தான் அடுத்த மிஸ் சென்னை ஆகிவிடுவோம் என்ற கனவும்
...
Page 1 of 2