(Reading time: 23 - 46 minutes)
Pen ondru kanden
Pen ondru kanden

தொடர்கதை - பெண் ஒன்று கண்டேன்...! – 07 - பத்மினி செல்வராஜ்

சென்னையில் மிகவும் பிரசித்தி பெற்ற அந்த கலையரங்கம் அன்று விழாக்கோலம் பூண்டிருந்தது.

பல நாட்டிய கலைஞர்களின் அரங்கேற்றம் அன்று நடைபெற இருந்தது. எத்தனையோ கலைஞர்களின் திறமையை இந்த உலகுக்கு பறைசாற்றி,  அவர்களுக்கு நல்ல ஒரு வாய்ப்பையும் வழங்கிய அரங்கம் அது.

இன்று அந்த அரங்கம் வண்ண விளக்குகளாலும்,  அலங்கார தோரணங்களாலும் ஜொலி ஜொலித்தது கொண்டிருந்தது. பல நாட்டிய பயிற்சி மையங்களில் இருந்து தேர்வு பெற்றவர்களின் அரங்கேற்றத்தை ஒன்றாக நடத்தலாம் என்று முடிவு செய்து அந்த மிகப்பெரிய அரங்கேற்ற விழாவை ஏற்பாடு செய்திருந்தனர்.  

இன்று அரங்கேற்றம் நடக்க இருக

...
This story is now available on Chillzee KiMo.
...

்…

“ஹி...ஹி...ஹி அப்படி இல்லடா...நீ இந்த மாதிரி விழாக்களில் எல்லாம் கலந்து கொள்ள மாட்டாயே...அதுவும் இந்த மாதிரி கிளாசிக்கல் டான்ஸ்,  பாட்டுக் கச்சேரி என்றால் உனக்கு

12 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.