தொடர்கதை - பெண் ஒன்று கண்டேன்...! – 14 - பத்மினி செல்வராஜ்
“இன்னும் கொஞ்சம் பிரியாணி வச்சுக்கப்பா... இந்த சிக்கன் ஐட்டத்தை ட்ரை பண்ணிப்பாரு...” என்று ரஞ்சனை விழுந்து விழுந்து கவனித்துக் கொண்டிருந்தனர் அபிராமியும், வேதவல்லியும்.
மித்ரன்ஸ் இருவரும் அதை சுவாஸ்யமாக பார்த்துக் கொண்டிருக்க, அவர்களின் உடன்பிறப்பான அகல்யா வோ முகத்தை உர்ரென்று வைத்துக் கொண்டு அந்த ரஞ்சனை முறைத்துக் கொண்டிருந்தாள்.
வழக்கமாக அவளைத்தான் தன் இரு அன்னைகளும் விழுந்து விழுந்து கவனித்துக் கொள்வார்கள். ஏன் அவளுடைய பிரிய அண்ணன்கள் கூட இதை சாப்பிடு குட்டிமா அதை சாப்பிடு குட்டிமா என்று அவளை விழுந்து விழுந்து கவனித்துக் கொள்வார்கள்.
அதுவும் வார விடுமுறைகளில
...
This story is now available on Chillzee KiMo.
...
முகமாக தொடுத்த ஏதோ ஒரு அம்பு அவளின் இதயத்தை துளைப்பதை போல இருக்க, அதை உணர்ந்ததும் திடுக்கிட்டு போனாள் அகல்யா.
அடுத்த கணம் தன் தலையை சிலுப்பிக் கொண்டவள், தன்னை இன்னும் இறுக்கி கொண்டு,