தொடர்கதை - கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடிப் போலாமா?!?! - 16 - ரேவதி முருகன்
“என்னக் கேட்குறீங்கன்னு புரியலை. ப்ரித்வியைப் பத்தியா? அவனை ரொம்ப மிஸ் செய்றேன்” என அனுராதாவின் கேள்வி புரியாத போதும் பதில் சொன்னாள் வந்தனா.
அனுராதா அவளையும் அறியாமல் சிரித்தாள்.
“நான் ப்ரித்வி பத்தி கேட்கலை வந்தனா. மூச்சு விடாம ஒப்பிச்சீயே, அதை சொன்னதுக்கு அப்புறம் எப்படி பீல் செய்றன்னு கேட்டேன்,” என தன் கேள்விக்கு விளக்கம் கொடுத்தாள் அனுராதா.
வந்தனாவிடம் அதிசயமாக குழந்தைத்தனமான சிரிப்பு தோன்றியது.
“பெரிய பாரத்தை இறக்கி வச்ச மாதிரி இருக்கு,” என அனுராதாவின் கேள்விக்கு பதிலும் சொன்னாள்.
“நல்லது! அதை தான் தெர
...
This story is now available on Chillzee KiMo.
...
ன வந்தனா சந்தேகத்துடன் பேசினாள்.
“வாழ்க்கை முழுக்க ப்ரித்விக்கு தெரியாமலேவா போயிருக்கும், வந்தனா? எப்படியும் அவனுக்கு ஒரு நாள் தெரிஞ்சு தானே இருக்கும்?”