தொடர்கதை - கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடிப் போலாமா?!?! - 05 - ரேவதி முருகன்
“உன் பேரன்ட்ஸ் ப்ரிஷியஸ் ப்ரித்வி. நீ அவங்களைப் பத்தி நிறைய சொல்லி இருக்க. அதெல்லாம் பேம்பர்ட் சைல்டோட பேப்ளிங்க்ஸ்ன்னு நினைச்சேன். நவ் ஐ குட் ஸீ!” என அருகே இருந்த ப்ரித்வியிடம் பேசிக் கொண்டே இலகுவாக காரை டிரைவ் செய்தாள் வந்தனா.
“ஐ னோ வந்தனா” என பெருமையுடன் பதில் அளித்தான் ப்ரித்வி. அப்படியே ஸ்ரீராம், அனுராதா சொன்னதை நினைவில் கொண்டு வந்து, “ஒரு பர்சனல் விஷயம் உன் கிட்ட சொல்ல போறேன் வந்தனா,” என்றான்.
“சொல்லு ப்ரித்வி,” என எந்த கூடுதல் ஆர்வமும் இல்லாமல் சொன்னாள் வந்தனா.
“எனக்கு உன்னை பிடிச்சிருக்கு, வந்தனா. நான் உன்னை கல்யாணம் செய்துக்க
...
This story is now available on Chillzee KiMo.
...
அப்பா செல்லமா, இரண்டுப் பேருக்கும் செல்லமா? உனக்கு என்ன எல்லாம் பிடிக்கும்? என்ன எல்லாம் பிடிக்காது??”
“ப்ரித்வி, ஸ்டாப்!” என சத்தமாக சொன்ன வந்தனாவின் பேச்சின் தோரணை மாறிப் போயிருந்தது.