Page 3 of 4
“என்ன பேசுற நீ? யாரை பத்தி சொல்ற?” – கேசவனின் கை சிவாவின் கன்னத்தை பதம் பார்த்தது.
ராமசாமி தன் வயதை மறந்து எழுந்து ஓடி வந்தார்.
“கேசவா, என்ன காரியம் செஞ்சுட்ட? சிவா, அவன் தெரியாம செஞ்சுட்டான். மன்னிச்சுக்கோங்க!”
சிவக்குமார் அதிர்ச்சியுடன் கன்னத்தை தேய்த்துக் கொண்டு நின்றான்.
“சொல்லுங்க சிவா தம்பி. என்ன இது காதல்ன்னு புதுசா? எதுக்கு மேனகாக்கு
...
This story is now available on Chillzee KiMo.
...
வீட்டில் இருக்க முடியும்??? ஒருவேளை ஹோட்டலில் இருந்து கிளம்பி இங்கே வந்து விட்டாளா? அது எப்படி சாத்தியம்?? அவனுடைய மனதில் இருந்த வருத்தமும் கோபமும் கலந்த மனோநிலையினால் அவனே மிக மிக வேகமாக காரை